மதனின் நாக்பூர் ரகசியம் – தீவிர விசாரணையில் போலீஸ்

நாக்பூரில் மதன் தங்கியிருந்த இடம் ரகசியமாகவே உள்ளது. சொத்து தொடர்பான பல ஆவணங்களை அவர் நாக்பூரில் மறைத்து வைத்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். வேந்தர் மூவிஸ் நிறுவன உரிமையாளர் மதன் கடந்த மே மாதம் 29-ம் தேதி தலை மறைவானார். மருத்துவக் கல்லூரி களில் ‘சீட்’ வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக மதன் மீது 123 பேர் புகார் கொடுத்தனர். மொத்தம் ரூ.84 கோடியே 27 லட்சம் மோசடி செய்திருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில் தலைமறைவான … Continue reading மதனின் நாக்பூர் ரகசியம் – தீவிர விசாரணையில் போலீஸ்